நான் மரணிக்க மறுக்கிறேன்!
"போடா பொய்யா!", என்கிறதென் மனது!
வார்த்தைகள் சேரும்போது,
என்னை நான் குறிப்பிட விழையவில்லை!
ஆனால் ஆதியில் உதித்த நானோ,
"இல்லை, இல்லை" என்றரற்றுகிறேனோ?!
வரிகள் மூலம்: துறவு ஏற்க நினைத்துப் பின் குழம்பிய நிலை?!
"போடா பொய்யா!", என்கிறதென் மனது!
வார்த்தைகள் சேரும்போது,
என்னை நான் குறிப்பிட விழையவில்லை!
ஆனால் ஆதியில் உதித்த நானோ,
"இல்லை, இல்லை" என்றரற்றுகிறேனோ?!
வரிகள் மூலம்: துறவு ஏற்க நினைத்துப் பின் குழம்பிய நிலை?!
No comments:
Post a Comment